என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரதமர் வீடு வழங்கும் திட்டம்"
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்ற 70 - க்கும் மேற்பட்ட பயனாளிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட திட்ட இயக்குனர் ( ஊராட்சி ) லோகநாயகி வீடு ஒதிக்கீடு பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .
இதில் கலந்து கொண்ட பயனாளிகளி டம் வீடுகட்டாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து , ஆலோசனை வழங்கி விரைவாக வீடு கட்டி முடிக்க வேண் டும் என அறிவுறுத்தினார் . நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் , நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேத முத்து , சிவராமன் , பணி மேற்பார்வையாளர் விஜயகுமார் , துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்